கொங்கு நாட்டில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்கள் ...
தென்னாடுடைய சிவனே போற்றி| இறைவன் பெயர் | சிவஸ்தலம் இருப்பிடம் | |
|---|---|---|
| 1. | சங்கமேஸ்வரர் | திருநணா (பவானி) |
| 2. | அர்த்தநாரீஸ்வரர் | திருச்செங்கோடு |
| 3. | பசுபதிநாதர் | கருவூர் (கரூர்) |
| 4. | திருமுருகநாதசுவாமி | திருமுருகப்பூண்டி |
| 5. | கொடுமுடிநாதர் | திருப்பாண்டிக்கொடுமுடி (கொடுமுடி) |
| 6. | அவிநாசியப்பர் | திருப்புக்கொளியூர் (அவிநாசி) |
| 7. | விகிர்தநாதேஸ்வரர் | வெஞ்சமாக்கூடல் |
தமிழ்நாட்டில் உள்ள கோயமுத்தூர், ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மேற்கூறிய 7 சிவஸ்தலங்களும் அமைந்துள்ளன.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம். கோபுரத்தை வணங்கியபின் ஆலயத்திற்குள் செல்ல வேண்டும். கோவிலில் நுழைந்தவுடன் பலிபீடம், கொடிமரம் இருக்கும். அதன் முன்புறம் மட்டுமே வடக்கு நோக்கி அல்லது கிழக்கு நோக்கி விழுந்து வணங்க வேண்டும். கோவிலுக்குள் மற்ற இடங்களில் விழுந்து வணங்கக் கூடாது.