தடுத்து ஆட்கொண்ட நாதர் கோவில், திருவெண்ணைநல்லூர்
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருவெண்ணைநல்லூர் |
| இறைவன் பெயர் | தடுத்து ஆட்கொண்ட நாதர், வேணுபுரீஸ்வரர் |
| இறைவி பெயர் | வேற்கண்ணி அம்மை, மங்களாம்பிகை |
| பதிகம் | சுந்தரர் - 1 |
| எப்படிப் போவது | மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கோவிலூரில் இருந்து 7 Km தொலைவில் திருவெண்ணைநல்லூர் கோவில் உள்ளது. பெண்ணையாற்றின் தென்கரையில் இந்த சிவஸ்தலம் அமைந்துள்ளது. பன்ருட்டியில் இருந்து அரசூர் செல்லும் சாலையில் சென்றும் இத்தலத்தை அடேயலாம். |
| ஆலய முகவரி |
அருள்மிகு தடுத்து ஆட்கொண்ட நாதர் திருக்கோவில் திருவெண்ணைநல்லூர் அஞ்சல் திருக்கோயிலூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் PIN - 607203 |