அரசிலிநாதர் கோவில், திருஅரசிலி
தென்னாடுடைய சிவனே போற்றி| தகவல் பலகை | |
|---|---|
| சிவஸ்தலம் பெயர் | திருஅரசிலி ( தற்போது ஒழிந்தியாபட்டு என்று வழங்கப்படுகிறது ) |
| இறைவன் பெயர் | அரசிலிநாதர் |
| இறைவி பெயர் | பெரியநாயகி |
| பதிகம் | திருஞானசம்பந்தர் |
| எப்படிப் போவது | பாண்டிச்சேரி - திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில் ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே 2.கி.மீ சென்றால் அரசிலி ஆலயத்தை அடையலாம். பாண்டிச்சேரியில் இருந்து சுமார் 12 கி.மி. தொலைவில் இந்த சிவஸ்தலம் இருக்கிறது. மற்றொரு பாடல் பெற்ற தலமான இரும்பை மாகாளம் இங்கிருந்து சுமார் 5 கி.மி. தூரத்தில் இருக்கிறது. |
| ஆலய முகவரி |
அருள்மிகு அரசிலிநாதர் திருக்கோவில் ஒழிந்தியாப்பட்டு அஞ்சல் வானூர் வழி வானூர் வட்டம் விழுப்புரம் மாவட்டம் |
திருஅரசிலி ஆலயம் புகைப்படங்கள் அனுப்பிவைத்த சென்னையில் வசிக்கும் திரு பிரபு அவர்களுக்கு எங்களது நன்றி.